Sunday, March 15, 2026

Creating liberating content

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா...

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும்...

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு...

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர்...

ஈரான் போர் : இந்தியாவில்...

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்,...
HomeIndiaஇஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஈரான்...

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஈரான் தந்த பேரதிர்ச்சி !

மத்திய கிழக்கு அரபு நாடுகளில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அழுத்தங்களுக்கு ஆளாகாமல் ஈரான் தனித்து எதிர்த்து நின்று வருகிறது. ஷியா மதக் கோட்பாடுகளைப் பின்பற்றும் பெர்சியர்களான ஈரான் இஸ்ரேல், அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்குப் பயப்படுவதில்லை.

பிற அரபு நாடுகள் பெரும்பாலும் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஆளாகி நட்பு நாடாக இருப்பதுடன் அமெரிக்காவின் இராணுவ தளங்களுக்கும் இடம் கொடுத்துள்ளன.

நேற்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில் ஈரானின் 24 மாகாணங்களில் சுமார் 201 பேர் பலியாகினார்கள்.

பதிலுக்கு ஈரான், மத்திய கிழக்கு அரபு நாடுகளான கத்தார், ஐக்கிய அமீரகம், குவைத், பக்ரைன், ஜோர்டான், சவூதி அரேபியா, ஈராக், ஓமான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சுமார் 27 அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

சக இஸ்லாம் நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தாது என்று எண்ணியிருந்த அமெரிக்காவுக்கு இது பேரதிர்ச்சி அளித்துள்ளது.

ஈரான் தொடர்ந்து தங்கள் இராணுவத் தளங்கள் மீது கடும் தாக்குதல் நடத்தினால் “இதுவரை இல்லாத அளவு பெரும் இராணுவ பலத்துடன் பதில் தாக்குதல் நடத்துவோம்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிக்கும் அளவுக்கு ஈரான் நடத்திய பதில் தாக்குதல் அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானைப் பொறுத்தவரை அவை சக அரபு நாடுகளாக இருந்தாலும், தாங்கள் பதில் தாக்குதல் நடத்திய தளங்கள் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் தளங்கள் மீதுதான் என்பதில் தாங்கள் தெளிவாக உள்ளதாக ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அடுத்த உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்வரை ஈரான் அமைதி காக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா காமனெய் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • Explore tags ⟶
  • iran
spot_img

Continue reading

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா போர் ; அதிர வைக்கும் மூல காரணம்

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய துளிதான். பள்ளிக்கூடத்தில் நமக்கு வரலாறு கற்பிக்கப்பட்டது, புவியியல் கற்பிக்கப்பட்டது. ஆனால், நவீன உலகத்தை உண்மையில் இயக்கும் அந்த ஒரு 'ரகசியம்' மட்டும் ஒருபோதும் சொல்லித்தரப்படவில்லை. நான் கீழே சொல்லப் போவதை நீங்கள் புரிந்துகொண்டால், இன்று தொலைக்காட்சியில் வரும் உலகச்...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும் கொண்டு வந்ததே திமுகதான் : நாடகமாடும் திருமுருகன் காந்தி !

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற இராஜகோபாலச்சரியார் அறிவித்தபோது, ஈ.வெ.இராமசாமி நினைத்திருந்தால் நண்பர் இராஜாஜியிடம் நட்பு ரீதியாகவே எடுத்துக்கூறி இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வைத்திருக்கலாம். ஆனால், அதுகுறித்து மூச்சே விடவில்லை பெரியார் இராமசாமி. மாறாக, அந்த அறிவிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்த அறிக்கை...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு ஒரு முரட்டு அதிபரால் அதன் மதிப்பை இழந்து நிற்கிறது : ராபர்ட் ரைக்

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர் ராபர்ட் ரைக் தெரிவித்துள்ளார். தி கார்டியன் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான இந்தப் போரில் இதுவரை சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடும் ராபர்ட் ரைக் இதில் பல பொதுமக்களும் குழந்தைகளும் உள்ளதாகத்...