-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
சமூக ஊடகங்களில் குறிப்பாக முக நூல், யூடியூப் ஊடகங்களில் மேதகு தலைவர் படம் இந்த நொடிவரை இட முடியாது.
கடந்த 2009 ம் ஆண்டிலிருந்து முகநூலில் இயங்கிக்கொண்டிருக்கும் எமக்கு மேதகு படம், கருத்துக்களை பகிராமல் இருந்திருந்தால் முகநூல் வருவாய் மாதம்தோறும் கணிசமான அளவு வந்திருக்கும். ஆனால் . கடந்த 16 ஆண்டுகளாக பலபத்து முறைகள் எமது முகநூல் வருவாய் முடக்கம் செய்யப்பட்டுள்ளது, Profile சிக்கலுக்கு முகநூல் நிறுவனத்தால் குறியிடப்பட்டிருக்கிறது. அதாவது, வருவாய் ஈட்டும் வாய்ப்பே இல்லாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டது, காரணம் மேதகுவின் படம் இட்டதால்.
இதுதான் சமூக ஊடகங்களின் நிலை. முகநூலில் வரிந்து கட்டிக்கொண்டு சீமானுக்கு எதிராக ரைட்-அப் எழுதித் தள்ளும் இந்த இலங்கை மற்றும் இந்தியாவுக்கு வெளியே வாழ்ந்து காற்றில் கம்பு சுழற்றும் "அறிவு ஜீவிகள், எட்டாவது அறிவுக்குச் சொந்தக்காரர்கள், புர்ச்சிப் போராளிகள்"...
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
சமூக ஊடகங்களில் குறிப்பாக முக நூல், யூடியூப் ஊடகங்களில் மேதகு தலைவர் படம் இந்த நொடிவரை இட முடியாது.
கடந்த 2009 ம் ஆண்டிலிருந்து முகநூலில் இயங்கிக்கொண்டிருக்கும் எமக்கு மேதகு...
01. சீமான் மக்களைத் திட்டிட்டார் அதனால் தோத்துப்போச்சு
02. திரள் நிதி வாங்கிட்டாங்க அதனால தோத்துப்போச்சு
03. சாட்டை துரைமுருகன் விஜய் குறித்து பேசியிருக்கக் கூடாது
04. பெரியாரை சீமான் பேசியிருக்க கூடாது அதனால் தோத்துப்போச்சு
05. பிராமண...
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்
தமிழ்நாட்டின் மண், மரம், மாடு, காடு, கடல், ஏரி, வேளாண் நிலம், ஆறு, நதி காக்கத் தொடர் போராட்டம் நடத்தி சமரசம்...
தமிழ் ஊடகம் குழுமம் கடந்த ஏப்ரல் மதம் 14 ம் தேதியன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் (ப்ரெஸ் கிளப்) செய்தியாளர்களைச் சந்தித்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் கள நிலவர...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிட்டதால் ஒரு தொகுதியில் இருந்து...
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள அருள்மிகு சிவன்மலை ஆண்டவர் தலத்தில் கடந்த 29 ம் தேதி ஏர்க் கலப்பை, மண், மண் கலயத்தில் நீர், பிரம்பு ஆகியவை உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்டது.
சிவன்மலை...
- கதிர்
காரைக்குடி குறிப்பிட்ட சாதி, மதம் அதிகம் இல்லாத ஆதிக்கம் இல்லாத தனித்துவமான தொகுதி.
ஒரு பகுதி மக்கள் மியன்மார் (பர்மா) சிங்கப்பூர் மலேசியா அரபு நாடுகளில் செழிப்புற்று வாழ்ந்தாலும் தமது தாய் மண்ணுடன்...
- வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
நடப்பு 2025 - 26 ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் மாநில உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம் 10.83 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று இந்தியப் புள்ளி விவரத்துறை அறிக்கை...
ஒடிசா மாநிலத்தின் கியோஞ்சார் மாவட்டத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தும் ஒரு சம்பவம் திங்கட் கிழமை நடைபெற்றது.
தனது இறந்த சகோதரியின் பெயரில் உள்ள வங்கி கணக்கிலிருந்து பணத்தைத் தருமாறு ஒரு பழங்குடி அண்ணன் வங்கியை அணுகியுள்ளார்.
இறப்புக்கான...