HomeSri Lanka

Category: Sri Lanka

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ;...

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது...

சுபா.முத்துக்குமாரைத் தெருவில் இழுத்து விட்ட எச்சில்...

வதந்திகளைப் பரப்ப மெனக்கெட்டு வெளிநாட்டில் படிக்கும் கிருஷ்ணா முத்துக்குமரப்பன்...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik Tok) பக்கத்தில் அவர் அந்தத் திருவிழாவில் பாடிய நான்கு பாடல்களை சிறு சிறு துண்டுகளாகக் கத்தரித்துத் தடை செய்யப்பட விடுதலைப் போராளிகளுக்கு ஆதரவு தருவது போலவும் புகழ்வதுபோலவும் பதிவிட்டதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும், அது பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரானதாகவும் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. சங்கீத்சன் நீதிமன்றத்தில் நேர் நிற்க வைக்கப்பட்டு வரும் 17 ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா...

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி...

சுபா.முத்துக்குமாரைத் தெருவில் இழுத்து...

வதந்திகளைப் பரப்ப மெனக்கெட்டு வெளிநாட்டில் படிக்கும் கிருஷ்ணா முத்துக்குமரப்பன் !! -வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் கடந்த சில நாட்களாக சுபா. முத்துக்குமார் குறித்த உண்மை நிலவரம் என்னவென்று அறியாத, தமிழ்நாட்டில் கால் வைத்திராத, தமிழ்நாடு...

சீமான் குறித்து அவதூறு...

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் சமூக ஊடகங்களில் குறிப்பாக முக நூல், யூடியூப் ஊடகங்களில் மேதகு தலைவர் படம் இந்த நொடிவரை இட முடியாது. கடந்த 2009 ம் ஆண்டிலிருந்து முகநூலில் இயங்கிக்கொண்டிருக்கும் எமக்கு மேதகு...

நாம் தமிழர் கட்சியின்...

01. சீமான் மக்களைத் திட்டிட்டார் அதனால் தோத்துப்போச்சு 02. திரள் நிதி வாங்கிட்டாங்க அதனால தோத்துப்போச்சு 03. சாட்டை துரைமுருகன் விஜய் குறித்து பேசியிருக்கக் கூடாது 04. பெரியாரை சீமான் பேசியிருக்க கூடாது அதனால் தோத்துப்போச்சு 05. பிராமண...

சீமானும் நாம் தமிழரும்...

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் தமிழ்நாட்டின் மண், மரம், மாடு, காடு, கடல், ஏரி, வேளாண் நிலம், ஆறு, நதி காக்கத் தொடர் போராட்டம் நடத்தி சமரசம்...

மண்ணுக்கான – வேளாண்மைக்கான...

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள அருள்மிகு சிவன்மலை ஆண்டவர் தலத்தில் கடந்த 29 ம் தேதி ஏர்க் கலப்பை, மண், மண் கலயத்தில் நீர், பிரம்பு ஆகியவை உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்டது. சிவன்மலை...

மாற்றங்கள் நிகழும் தமிழ்நாடு...

- கதிர் காரைக்குடி குறிப்பிட்ட சாதி, மதம் அதிகம் இல்லாத ஆதிக்கம் இல்லாத தனித்துவமான தொகுதி. ஒரு பகுதி மக்கள் மியன்மார் (பர்மா) சிங்கப்பூர் மலேசியா அரபு நாடுகளில் செழிப்புற்று வாழ்ந்தாலும் தமது தாய் மண்ணுடன்...

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி...

- வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் நடப்பு 2025 - 26 ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் மாநில உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம் 10.83 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று இந்தியப் புள்ளி விவரத்துறை அறிக்கை...

தமிழ்த் தேசியத்தை வீழ்த்த...

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் கடந்த 2011 ம் ஆண்டு வெளியான மொழிவாரிக் கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 பேர். இதில்...
spot_img