-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
சமூக ஊடகங்களில் குறிப்பாக முக நூல், யூடியூப் ஊடகங்களில் மேதகு தலைவர் படம் இந்த நொடிவரை இட முடியாது.
கடந்த 2009 ம் ஆண்டிலிருந்து முகநூலில் இயங்கிக்கொண்டிருக்கும் எமக்கு மேதகு படம், கருத்துக்களை பகிராமல் இருந்திருந்தால் முகநூல் வருவாய் மாதம்தோறும் கணிசமான அளவு வந்திருக்கும். ஆனால் . கடந்த 16 ஆண்டுகளாக பலபத்து முறைகள் எமது முகநூல் வருவாய் முடக்கம் செய்யப்பட்டுள்ளது, Profile சிக்கலுக்கு முகநூல் நிறுவனத்தால் குறியிடப்பட்டிருக்கிறது. அதாவது, வருவாய் ஈட்டும் வாய்ப்பே இல்லாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டது, காரணம் மேதகுவின் படம் இட்டதால்.
இதுதான் சமூக ஊடகங்களின் நிலை. முகநூலில் வரிந்து கட்டிக்கொண்டு சீமானுக்கு எதிராக ரைட்-அப் எழுதித் தள்ளும் இந்த இலங்கை மற்றும் இந்தியாவுக்கு வெளியே வாழ்ந்து காற்றில் கம்பு சுழற்றும் "அறிவு ஜீவிகள், எட்டாவது அறிவுக்குச் சொந்தக்காரர்கள், புர்ச்சிப் போராளிகள்" எவரும் இதுவரை மேதகு படத்திற்கு முகநூலில் உள்ள தடையை நீக்கக் கோரி ஒரு பதிவு கூட இட்டதில்லை.
சீமான் குறித்து பக்கம் பக்கமாக முக்கி...
01. சீமான் மக்களைத் திட்டிட்டார் அதனால் தோத்துப்போச்சு
02. திரள் நிதி வாங்கிட்டாங்க அதனால தோத்துப்போச்சு
03. சாட்டை துரைமுருகன் விஜய் குறித்து பேசியிருக்கக் கூடாது
04. பெரியாரை சீமான் பேசியிருக்க கூடாது அதனால் தோத்துப்போச்சு
05. பிராமண கடப்பாரைன்னு சொல்லிருக்கக் கூடாது அதனால தோத்துப்போச்சு
06. ஈ*ழத் தமிழர் நல்லதுக்கு ஒண்ணுமே செய்யலை அதனால தோத்துப்போச்சு
07. காளியம்மாளை வெளியேற்றி இருக்க கூடாது அதனால தோத்துப்போச்சு
08. சீமானும், நாம் தமிழரும் பேசுறது தமிழ்த் தேசியமே இல்ல
09. இடும்பாவனம் அப்படி பேசியிருக்கக் கூடாது
10. கார்த்திகா அப்படிப் பேசியிருக்கக் கூடாது
இப்படிக் கூடாது கூடாது என்கிற வழக்கமான குறைகளைத் தவிர ஆக்கப்பூர்வமான ஒரு தகவலும் சமூக ஊடகங்களில் எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை.
இதில் என்ன கொடுமை என்றால்....நாம் தமிழர் கட்சி 9 விழுக்காடு வாக்குகள் பெற்று சீமான் மட்டும் வெற்றி பெற்றிருந்தாலும்கூட இவற்றில் எந்தக் "கூடாது"களும் எங்குமே எழுதப்பட்டிருக்காது.
14 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அரசியல் பேசி 1 விழுக்காட்டில் தொடங்கி 8.2 விழுக்காடு வரை பெற்ற நாம் தமிழர் கட்சி மேலே...
ACCOUNT NAME : TAMIL OODAGAM
CURRENT ACCOUNT NUMBER :120036757925
BANK: CANARA BANK (COIMBATORE - EDAYARPALAYAM BRANCH)
IFSC CODE : CNRB0005634
SWIFT CODE : CNRBINBBXXX
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
சமூக ஊடகங்களில் குறிப்பாக முக நூல், யூடியூப் ஊடகங்களில் மேதகு தலைவர் படம் இந்த நொடிவரை இட முடியாது.
கடந்த 2009 ம் ஆண்டிலிருந்து முகநூலில் இயங்கிக்கொண்டிருக்கும் எமக்கு மேதகு...
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
சமூக ஊடகங்களில் குறிப்பாக முக நூல், யூடியூப் ஊடகங்களில் மேதகு தலைவர் படம் இந்த நொடிவரை இட முடியாது.
கடந்த 2009 ம் ஆண்டிலிருந்து முகநூலில் இயங்கிக்கொண்டிருக்கும் எமக்கு மேதகு படம், கருத்துக்களை பகிராமல் இருந்திருந்தால் முகநூல் வருவாய் மாதம்தோறும் கணிசமான அளவு வந்திருக்கும். ஆனால் . கடந்த 16 ஆண்டுகளாக...
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
சமூக ஊடகங்களில் குறிப்பாக முக நூல், யூடியூப் ஊடகங்களில் மேதகு தலைவர் படம் இந்த நொடிவரை இட முடியாது.
கடந்த 2009 ம் ஆண்டிலிருந்து முகநூலில் இயங்கிக்கொண்டிருக்கும் எமக்கு மேதகு...
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
சமூக ஊடகங்களில் குறிப்பாக முக நூல், யூடியூப் ஊடகங்களில் மேதகு தலைவர் படம் இந்த நொடிவரை இட முடியாது.
கடந்த 2009 ம் ஆண்டிலிருந்து முகநூலில் இயங்கிக்கொண்டிருக்கும் எமக்கு மேதகு படம், கருத்துக்களை பகிராமல் இருந்திருந்தால் முகநூல் வருவாய் மாதம்தோறும் கணிசமான அளவு வந்திருக்கும். ஆனால் . கடந்த 16 ஆண்டுகளாக...
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
சமூக ஊடகங்களில் குறிப்பாக முக நூல், யூடியூப் ஊடகங்களில் மேதகு தலைவர் படம் இந்த நொடிவரை இட முடியாது.
கடந்த 2009 ம் ஆண்டிலிருந்து முகநூலில் இயங்கிக்கொண்டிருக்கும் எமக்கு மேதகு...
01. சீமான் மக்களைத் திட்டிட்டார் அதனால் தோத்துப்போச்சு
02. திரள் நிதி வாங்கிட்டாங்க அதனால தோத்துப்போச்சு
03. சாட்டை துரைமுருகன் விஜய் குறித்து பேசியிருக்கக் கூடாது
04. பெரியாரை சீமான் பேசியிருக்க கூடாது அதனால் தோத்துப்போச்சு
05. பிராமண...
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்
தமிழ்நாட்டின் மண், மரம், மாடு, காடு, கடல், ஏரி, வேளாண் நிலம், ஆறு, நதி காக்கத் தொடர் போராட்டம் நடத்தி சமரசம்...
தமிழ் ஊடகம் குழுமம் கடந்த ஏப்ரல் மதம் 14 ம் தேதியன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் (ப்ரெஸ் கிளப்) செய்தியாளர்களைச் சந்தித்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் கள நிலவர...
01. சீமான் மக்களைத் திட்டிட்டார் அதனால் தோத்துப்போச்சு
02. திரள் நிதி வாங்கிட்டாங்க அதனால தோத்துப்போச்சு
03. சாட்டை துரைமுருகன் விஜய் குறித்து பேசியிருக்கக் கூடாது
04. பெரியாரை சீமான் பேசியிருக்க கூடாது அதனால் தோத்துப்போச்சு
05. பிராமண...
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
சமூக ஊடகங்களில் குறிப்பாக முக நூல், யூடியூப் ஊடகங்களில் மேதகு தலைவர் படம் இந்த நொடிவரை இட முடியாது.
கடந்த 2009 ம் ஆண்டிலிருந்து முகநூலில் இயங்கிக்கொண்டிருக்கும் எமக்கு மேதகு படம், கருத்துக்களை பகிராமல் இருந்திருந்தால் முகநூல் வருவாய் மாதம்தோறும் கணிசமான அளவு வந்திருக்கும். ஆனால் . கடந்த 16 ஆண்டுகளாக...
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்
தமிழ்நாட்டின் மண், மரம், மாடு, காடு, கடல், ஏரி, வேளாண் நிலம், ஆறு, நதி காக்கத் தொடர் போராட்டம் நடத்தி சமரசம் இல்லாமல் குரல் கொடுத்து வந்தவர் சீமான்.
தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கத் துடிக்கும் ஒவ்வொரு நிறுவனங்களும் ஒவ்வொரு தேர்தலிலும் இதற்காகவே தனியாகப்...
தமிழ் ஊடகம் குழுமம் கடந்த ஏப்ரல் மதம் 14 ம் தேதியன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் (ப்ரெஸ் கிளப்) செய்தியாளர்களைச் சந்தித்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் கள நிலவர அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
2025 ஆகஸ்ட், 2026 ஜனவரி மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் சுமார் 35 ஆயிரம் பேரிடம் 234 தொகுதிகளிலும்...
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
சமூக ஊடகங்களில் குறிப்பாக முக நூல், யூடியூப் ஊடகங்களில் மேதகு தலைவர் படம் இந்த நொடிவரை இட முடியாது.
கடந்த 2009 ம் ஆண்டிலிருந்து முகநூலில் இயங்கிக்கொண்டிருக்கும் எமக்கு மேதகு படம், கருத்துக்களை பகிராமல் இருந்திருந்தால் முகநூல் வருவாய் மாதம்தோறும் கணிசமான அளவு வந்திருக்கும். ஆனால் . கடந்த 16 ஆண்டுகளாக...
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்
தமிழ்நாட்டின் மண், மரம், மாடு, காடு, கடல், ஏரி, வேளாண் நிலம், ஆறு, நதி காக்கத் தொடர் போராட்டம் நடத்தி சமரசம் இல்லாமல் குரல் கொடுத்து வந்தவர் சீமான்.
தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கத் துடிக்கும் ஒவ்வொரு நிறுவனங்களும் ஒவ்வொரு தேர்தலிலும் இதற்காகவே தனியாகப்...
தமிழ் ஊடகம் குழுமம் கடந்த ஏப்ரல் மதம் 14 ம் தேதியன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் (ப்ரெஸ் கிளப்) செய்தியாளர்களைச் சந்தித்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் கள நிலவர அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
2025 ஆகஸ்ட், 2026 ஜனவரி மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் சுமார் 35 ஆயிரம் பேரிடம் 234 தொகுதிகளிலும்...
--வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்
கடந்த 2021 ம் ஆண்டிலிருந்து 2024 ம் ஆண்டுவரை ஆட்சி ஆண்ட மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வீழ்ச்சி அடைந்ததற்கு மிக முக்கியக் காரணங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, "போதை" நடமாட்டம், பாலியல் வன்கொடுமைகள்.
இவற்றைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டிய கடமை காவல்துறையுடையது.
ஆனால் இவை எதுவுமே கட்டுப்படுத்தப்...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிட்டதால் ஒரு தொகுதியில் இருந்து அவர் விலக வேண்டும். மேலும் ஒரு உறுப்பினரை அவைத் தலைவருக்கு ஒதுக்கி விட்டால் மீதம் 106 மட்டுமே இருக்கும். எனவே...
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள அருள்மிகு சிவன்மலை ஆண்டவர் தலத்தில் கடந்த 29 ம் தேதி ஏர்க் கலப்பை, மண், மண் கலயத்தில் நீர், பிரம்பு ஆகியவை உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்டது.
சிவன்மலை உத்தரவுப்பெட்டி என்பது பத்தர்களின் கனவில் வரும் தகவல் அடிப்படையில், கோயில் அர்ச்சகர்கள் முருகப்பெருமானிடம் "பூ" கேட்டு உறுதி செய்து கனவில்...
- கதிர்
காரைக்குடி குறிப்பிட்ட சாதி, மதம் அதிகம் இல்லாத ஆதிக்கம் இல்லாத தனித்துவமான தொகுதி.
ஒரு பகுதி மக்கள் மியன்மார் (பர்மா) சிங்கப்பூர் மலேசியா அரபு நாடுகளில் செழிப்புற்று வாழ்ந்தாலும் தமது தாய் மண்ணுடன் இணைந்து வாழும் பழக்கம் உடையவர்கள் என்பதைப் பார்க்க முடிந்தது.
கல்வியும் மருத்துவமும் ஒரு மனிதனுக்கு அத்தியாவசியமாகிறது.
நூறு ஆண்டுகளுக்கு முன்பே காரைக்குடி ஒரு...
- வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
நடப்பு 2025 - 26 ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் மாநில உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம் 10.83 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று இந்தியப் புள்ளி விவரத்துறை அறிக்கை தெரிவிப்பதாக தி ஹிந்து நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதிகரித்து வருவதாகவும் அச்செய்தி கூறுகிறது.
தமிழ்நாட்டின் மொத்த...
ஒடிசா மாநிலத்தின் கியோஞ்சார் மாவட்டத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தும் ஒரு சம்பவம் திங்கட் கிழமை நடைபெற்றது.
தனது இறந்த சகோதரியின் பெயரில் உள்ள வங்கி கணக்கிலிருந்து பணத்தைத் தருமாறு ஒரு பழங்குடி அண்ணன் வங்கியை அணுகியுள்ளார்.
இறப்புக்கான சான்று கேட்டுள்ளனர் வாங்கி அதிகாரிகள். சகோதரி இறந்துவிட்டார் என்று பலமுறை எடுத்துக்கூறியும் சான்றில்லாமல் பணம் தரமுடியாது என்று வங்கி தரப்பில்...
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
சமூக ஊடகங்களில் குறிப்பாக முக நூல், யூடியூப் ஊடகங்களில் மேதகு தலைவர் படம் இந்த நொடிவரை இட முடியாது.
கடந்த 2009 ம் ஆண்டிலிருந்து முகநூலில் இயங்கிக்கொண்டிருக்கும் எமக்கு மேதகு படம், கருத்துக்களை பகிராமல் இருந்திருந்தால் முகநூல் வருவாய் மாதம்தோறும் கணிசமான அளவு வந்திருக்கும். ஆனால் . கடந்த 16 ஆண்டுகளாக...