இது தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"சங்கீத்சன் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி உரையாடல்…!
சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.
குறித்த உரையாடலுக்கு அமைவாக, சங்கீத்சனுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படாமையின் காரணமாக சாதாரண நீதிமன்ற முறைமையின் கீழ் அவருக்கான பிணைக்கோரிக்கையை சட்டத்தரணிகள் ஊடாக விடுக்க முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சிறிதரன் எம்.பியிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, அமைச்சர் சந்திரசேகரருக்கும், சிறீதரன் எம்.பிக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில் உரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
அந்த உரையாடலின்போதும், ஜனாதிபதி அநுரவின் அறிவிப்பு தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் வெளிப்படுத்தியதோடு சங்கீத்சனின் தாயாருடனும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Shritharan MP Holds Discussion with President Anura Regarding the Release of...
"ஒப்பற்ற தன் திரையோவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன்! பதினாறு வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட எண்ணற்ற மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களை கவிதையாகப் படம்பிடித்த தமிழினத்தின் ஈடு இணையற்ற பெருமை, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
திரைக்கலையின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் எனக்கு கற்பித்த பேராசான்; பெற்ற மகனைப்போல என் மீது பெரும் பாசம் காட்டிய அப்பா பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக திரைக்கலை பயின்ற நாட்கள் ஒவ்வொன்றும் என் வாழ்வின் பொன்னாட்களாகும். பெரும்புகழ் பெற்ற ஏராளமான திரைக்கலைஞர்களை தமிழ்த்திரைக்கு தந்து வாழ்வளித்த மகாகலைஞனின் மறைவு கலைத்துறைக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரைத்துறை...
ACCOUNT NAME : TAMIL OODAGAM
CURRENT ACCOUNT NUMBER :120036757925
BANK: CANARA BANK (COIMBATORE - EDAYARPALAYAM BRANCH)
IFSC CODE : CNRB0005634
SWIFT CODE : CNRBINBBXXX
இது தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"சங்கீத்சன் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி உரையாடல்…!
சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி...
இது தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"சங்கீத்சன் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி உரையாடல்…!
சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.
குறித்த...
"ஒப்பற்ற தன் திரையோவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன்! பதினாறு வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட...
இது தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"சங்கீத்சன் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி உரையாடல்…!
சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி...
இது தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"சங்கீத்சன் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி உரையாடல்…!
சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.
குறித்த...
"ஒப்பற்ற தன் திரையோவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன்! பதினாறு வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட...
இது தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"சங்கீத்சன் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி உரையாடல்…!
சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி...
"ஒப்பற்ற தன் திரையோவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன்! பதினாறு வயதினிலே,...
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
"தமிழ் மண்ணின் மண்வாசனையையும், கிராமிய வாழ்க்கையின் உணர்வுகளையும், தமிழர் பண்பாடு, மரபு, கலாச்சாரம் மற்றும் வாழ்வியலை திரைப்பட மொழியின் மூலம் உலக அரங்கில் உயர்த்திக் காட்டிய...
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே !
மின்சாரத்தின் தேவை குறித்து பிறருக்குத் தெரிகிறதோ இல்லையோ உங்களின் லட்சோப லட்சம் ரசிகர்களுக்கு, தொண்டர்களுக்குத் தெரியும்.
அலைபேசியிலேயே அரசியல் மாற்றம் கொண்டு வந்த உங்களின் ஒரு கோடியே 75 லட்சம்...
"ஒப்பற்ற தன் திரையோவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன்! பதினாறு வயதினிலே,...
இது தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"சங்கீத்சன் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி உரையாடல்…!
சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.
குறித்த...
"ஒப்பற்ற தன் திரையோவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன்! பதினாறு வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட...
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
"தமிழ் மண்ணின் மண்வாசனையையும், கிராமிய வாழ்க்கையின் உணர்வுகளையும், தமிழர் பண்பாடு, மரபு, கலாச்சாரம் மற்றும் வாழ்வியலை திரைப்பட மொழியின் மூலம் உலக அரங்கில் உயர்த்திக் காட்டிய தலைசிறந்த திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த துயரத்தையும் அளிக்கிறது.
தமிழ் திரைப்பட உலகில்...
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே !
மின்சாரத்தின் தேவை குறித்து பிறருக்குத் தெரிகிறதோ இல்லையோ உங்களின் லட்சோப லட்சம் ரசிகர்களுக்கு, தொண்டர்களுக்குத் தெரியும்.
அலைபேசியிலேயே அரசியல் மாற்றம் கொண்டு வந்த உங்களின் ஒரு கோடியே 75 லட்சம் வாக்காளர்களுக்கு நன்கு தெரியும்.
உணவு, குடிநீர், உடை, இருப்பிடம் போல மின்சாரத்தை அத்தியாவசியத் தேவை ஆக்கிவிட்டது இந்தப் புதிய உலகம்.
இதனைத் தங்கு...
இது தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"சங்கீத்சன் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி உரையாடல்…!
சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.
குறித்த...
"ஒப்பற்ற தன் திரையோவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன்! பதினாறு வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட...
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
"தமிழ் மண்ணின் மண்வாசனையையும், கிராமிய வாழ்க்கையின் உணர்வுகளையும், தமிழர் பண்பாடு, மரபு, கலாச்சாரம் மற்றும் வாழ்வியலை திரைப்பட மொழியின் மூலம் உலக அரங்கில் உயர்த்திக் காட்டிய தலைசிறந்த திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த துயரத்தையும் அளிக்கிறது.
தமிழ் திரைப்பட உலகில்...
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே !
மின்சாரத்தின் தேவை குறித்து பிறருக்குத் தெரிகிறதோ இல்லையோ உங்களின் லட்சோப லட்சம் ரசிகர்களுக்கு, தொண்டர்களுக்குத் தெரியும்.
அலைபேசியிலேயே அரசியல் மாற்றம் கொண்டு வந்த உங்களின் ஒரு கோடியே 75 லட்சம் வாக்காளர்களுக்கு நன்கு தெரியும்.
உணவு, குடிநீர், உடை, இருப்பிடம் போல மின்சாரத்தை அத்தியாவசியத் தேவை ஆக்கிவிட்டது இந்தப் புதிய உலகம்.
இதனைத் தங்கு...
இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தமிழ் ஊடகத்தின் கண்ணீர் அஞ்சலி
தமிழ் சினிமா வரலாற்றில் சிலர் திரைப்படங்களை இயக்கியவர்கள். சிலர் திரைப்படத் துறையை மாற்றியவர்கள். ஆனால் மிகச் சிலர் மட்டுமே ஒரு புதிய சினிமா மொழியை உருவாக்கியவர்கள். அந்த அரிய பட்டியலில் முதன்மையான பெயர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
இன்று அவர் நம்மிடையே இல்லை என்ற செய்தி வெறும்...
தமிழ் திரையுலகின் ஒரு பொற்காலம் முடிவுக்கு வந்தது
தமிழ் திரைப்பட உலகின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவராகவும், “இயக்குநர் இமயம்” என்று ரசிகர்களாலும் திரையுலகினராலும் போற்றப்பட்ட பாரதிராஜா இன்று காலமானார்.அவருக்கு வயது 84.
வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னை இல்லத்தில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய...
-- தமிழ் ஊடகம் புலனாய்வுச் செய்தியாளர் குழு
S.மார்ட்டின் என்கிற சந்தியாகோ மார்ட்டின் இந்திய லாட்டரி வணிக உலகின் முடிசூடா மன்னன்.
லாட்டரி என்பது உலக அளவில் அரசு அனுமதிக்கின்ற ஒரு பரிசுத்திட்டமே.
உலக அளவில் லாட்டரி வணிகத்தின் விற்பனை மதிப்பு ஆண்டொன்றுக்கு சுமார் 38 லட்சம் கோடி ரூபாய். இந்த விற்பனை மதிப்பும் வரும் 2033 ம்...
-- தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"திரைப்படக் கதாநாயக நடிகர் சத்தியராஜ் அவர்கள் தமிழின உணர்வாளர்களால் “புரட்சித் தமிழர்” என்று சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகிறார்.
தமிழீழ விடுதலைப் போரை அவர் ஆதரித்தார். குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளை அதற்குத் தடைகள் இருந்தபோதும் வெளிப்படையாக ஆதரித்தார்.
இராசீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனைக்...
- வழக்கறிஞரும், தமிழக மக்கள் முற்போக்குக் கட்சித் தலைவருமான சக்திவேல்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"மாரிதாசின் நேர்காணல்கள் எப்போதும் சமநிலையுடனும் கண்ணியத்துடனும் இருக்கும்.
நாம் அவருடைய கருத்துக்களுடன் உடன்படாமல் இருக்கலாம், ஆனால் அவர் கண்ணியத்துடனும் ஆய்வுடனும் அதைச் செய்யும் முறையான விதம் பாராட்டுக்குரியது.
எந்தவொரு அரசாங்கத்தையும் பல்வேறு அம்சங்களில் விமர்சிப்பதை, அந்த அரசாங்கத்தின் மீதான தாக்குதலாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
மாறாக,...
- தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் எச்சரிக்கை
இதுகுறித்த வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதோடு எழுத்தாளரும் கவிஞருமான தீபச்செல்வன் பிரதீபன் அவர்களுடைய ஐந்து புத்தகங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். ஒரு கலைஞர் தனது இன மக்களின் வரலாற்று அனுபவங்கள், உணர்வுகள்...
இது தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"சங்கீத்சன் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி உரையாடல்…!
சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.
குறித்த...
"ஒப்பற்ற தன் திரையோவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன்! பதினாறு வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட...