பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார்.
ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி...
இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர்.
கடந்த 31 ம் தேதி நாவட்குளி...
தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள்.
இதில் நாம் தமிழர் கட்சியினர் வண்ண உடைகள் அதிலும் பேன்ட் - சட்டை அணியும் வழக்கத்திற்கு மாறினார்கள்.
விஜய் மட்டும்...
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
தமிழ்த் தேசியம் என்பது ஏதோ இலங்கைத் தீவின் வடக்கில் தமிழர்களின் பூர்வகுடி நிலத்தில் வாழும் 20 - 30 லட்சம் தமிழர்களுக்கான தேசிய முழக்கம் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் வாழும்...
வதந்திகளைப் பரப்ப மெனக்கெட்டு வெளிநாட்டில் படிக்கும் கிருஷ்ணா முத்துக்குமரப்பன் !!
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
கடந்த சில நாட்களாக சுபா. முத்துக்குமார் குறித்த உண்மை நிலவரம் என்னவென்று அறியாத, தமிழ்நாட்டில் கால் வைத்திராத, தமிழ்நாடு...
— Valarmeyyarivaan (@) Visuva Viswanath
Actor Vijay has achieved his goal of becoming Chief Minister. Congratulations on that.
As the saying goes, “You become what you...
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
நடிகர் விஜய் தமது இலக்கான முதலமைச்சர் பதவியை அடைந்து விட்டார். அதற்குப் பாராட்டுகள்.
எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பதைப் போல விஜயும் அவரது ரசிகர்களும் அரசியல் கட்சியாக உருவெடுத்து...
கி.பி.18 ஆம் நூற்றாண்டு வாள்; பழனி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
பழனியை அடுத்த பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் முருகவேல்.
இவர் தமது முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த பழைய வாள் ஒன்றைப் பழனி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார்.
இந்த வாளை...
தமிழ் ஊடகம் சிறப்புச் செய்தியாளர்கள் குழு
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குனராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் சமூக ஊடகங்கள் மட்டுமல்லாது பத்திரிகை ஊடகத்துறையினர்...
சென்னைக்கு அருகே வேளாண் நிலம், ஏரி, கிணறு உள்ள 5700 ஏக்கர் நிலப்பரப்பைக் கையகப்படுத்தி வானூர்தி நிலையம் ஒன்றை அமைக்க அதானி நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
ஏற்கனவே மீனம்பாக்கத்தில் வானூர்தி நிலையம் இருந்தும் அங்கு போதுமான...