Sunday, March 15, 2026

Creating liberating content

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா...

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும்...

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு...

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர்...

ஈரான் போர் : இந்தியாவில்...

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்,...
HomeSpecial Articles

Category: Special Articles

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா போர்...

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப்...

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஈரான் தந்த பேரதிர்ச்சி...

மத்திய கிழக்கு அரபு நாடுகளில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின்...

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா போர் ; அதிர வைக்கும் மூல காரணம்

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய துளிதான். பள்ளிக்கூடத்தில் நமக்கு வரலாறு கற்பிக்கப்பட்டது, புவியியல் கற்பிக்கப்பட்டது. ஆனால், நவீன உலகத்தை உண்மையில் இயக்கும் அந்த ஒரு 'ரகசியம்' மட்டும் ஒருபோதும் சொல்லித்தரப்படவில்லை. நான் கீழே சொல்லப் போவதை நீங்கள் புரிந்துகொண்டால், இன்று தொலைக்காட்சியில் வரும் உலகச் செய்திகளும், போர்களும், பொருளாதார வீழ்ச்சிகளும் உங்களுக்கு முற்றிலும் புதிய கோணத்தில் புரியும். ஏனென்றால், அமெரிக்காவின் அதிகாரத்தை ஒன்றாக இணைத்து வைத்திருக்கும் ஒரே ஒரு நுட்பமான இயந்திரம் ஒன்று உள்ளது. அமெரிக்க ராணுவம், அதன் பொருளாதாரம், தொழில் நுட்பங்கள், அரசியல் செல்வாக்கு என அனைத்தும் இந்த ஒரு அஸ்திவாரத்தின் மீதுதான் நிற்கின்றன. அமெரிக்கா ஏன் இவ்வளவு சக்தி வாய்ந்தது என்று கேட்டால், பொதுவாகச் சொல்லப்படும் பதில்கள்: அதன் ராணுவ வலிமை, தொழில்நுட்பம் அல்லது பொருளாதாரத்தின் அளவு.இவை...

வளைகுடா நாடுகள் மீது...

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய துளிதான். பள்ளிக்கூடத்தில் நமக்கு வரலாறு கற்பிக்கப்பட்டது, புவியியல் கற்பிக்கப்பட்டது. ஆனால், நவீன உலகத்தை உண்மையில் இயக்கும்...

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஈரான்...

மத்திய கிழக்கு அரபு நாடுகளில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அழுத்தங்களுக்கு ஆளாகாமல் ஈரான் தனித்து எதிர்த்து நின்று வருகிறது. ஷியா மதக் கோட்பாடுகளைப் பின்பற்றும் பெர்சியர்களான ஈரான் இஸ்ரேல், அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்குப் பயப்படுவதில்லை. பிற...

இரண்டாவது முறையாக இஸ்ரேலில்...

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் வரலாற்றில் முதன் முறையாக இஸ்ரேல் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிதான். அதேபோல இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் முதன் முறையாக உரையாற்றிய இந்தியப் பிரதமரும்...

புறநானூற்றுப் பிட்டங்கொற்றன் !...

புறநானூற்றுப் புலவர்களால் பாடப்பட்ட மன்னர்களில் பிட்டன் மகன் கொற்றனும் ஒருவர். இதில் பிரிட்டன் என்பது ஊர்பெயராக புறநானூற்றில் கூறப்படவில்லை. பிட்டனின் மகன் கொற்றன் என்றே உள்ளது. பிட்டங்கொற்றன் சிறந்த போர் வீரன் என்றும், மலை...

நாம் தமிழர் :...

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் குழுமம். சங்ககாலம் என்பது கிறித்து பிறந்த பிறகான (கிபி) 300 ஆண்டுகள் வரையிலான காலத்தைக் குறிக்கிறது. அதாவது இன்றிலிருந்து 1700 ஆண்டுகளுக்கும் முற்பட்ட...

நாம் தமிழர் கட்சியின்...

மூன்றரை லட்சம் தமிழர்கள் கூடிய பெருங்கூட்டம் ! ஐயையோ சீமான் பொய் பேசுகிறார், ஐயயோ சீமான் இளைஞர்களைத் தவறாக வழி நடத்துகிறார், ஐயையோ சீமானுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது, ஐயையோ சீமான் பாஜக பி டீம், ஐயையோ சீமான் மட்டும்...

ஐய்யயோ சீமான் தேர்தலில்...

"ஐய்யயோ சீமான் தேர்தலில் வெற்றி பெறலை... ஐய்யயோ நாம் தமிழர் இன்னும் எம்.எல்.ஏ, எம்பி கூட ஆகலை !" முதலைக் கண்ணீர் வடிக்கும் திராவிட முகமூடிக் கைக்கூலிகள் ! தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தொடங்கினா, அதிமுக அல்லது...

“சிகை கொற்றன் வ(ந்)து...

நாராயணமூர்த்தி, தொல்லியல் ஆய்வாளர் "சிகை கொற்றன்" தமிழ் மேல் வன்மத்தையும் வெறுப்பையும் வக்கிரத்தையும் கொட்டி, தமிழன் என்ற போர்வையில் பொதிந்து கொண்டு, சமஸ்கிருதத்தை தமது தாய்மொழியாக உணர்பவர்களுக்கு இந்தப் பதிவு எகிப்து பிரமிடுகளில் எட்டு முறை...

பெண் சீடர்களுக்கு மன...

ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தில் உள்ள பேராசிரியரின் 2 மகள்களுக்கு "மன நல சோதனை" நடத்தி அறிக்கை தர தமிழ்நாடு அரசு மன நல இயக்குனரகம் உத்தரவு. கோயமுத்தூரைச் சேர்ந்தவர் முனைவர் காமராஜர். இவர்...
spot_img