ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர் ராபர்ட் ரைக் தெரிவித்துள்ளார்.
தி கார்டியன் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான இந்தப் போரில் இதுவரை சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடும் ராபர்ட் ரைக் இதில் பல பொதுமக்களும் குழந்தைகளும் உள்ளதாகத் தெரிவிக்கிறார். மேலும், பல அமெரிக்க இராணுவ வீரர்களும் காயமடைந்துள்ளதாகக் கவலை தெரிவித்துள்ள ராபர்ட் ரைக் இந்தப் போர் அமெரிக்காவுக்கு மிகப் பெரிய பொருளாதார இழப்பாக நாளொன்றுக்கு சுமார் 1 பில்லியன் டாலர் செலவாகிறது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தப் பணத்தை அமெரிக்க மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தப் பயன்படுத்தியிருக்கலாம். அமெரிக்கர்களுக்கு மருத்துவ சேவை, மலிவு வீடுகள், குழந்தைப் பராமரிப்பு, நல்ல கல்வி போன்ற அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்று அவர் கூறுகிறார்.
அவர்...
ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர் ராபர்ட் ரைக் தெரிவித்துள்ளார்.
தி கார்டியன் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான...
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வாங்கும் எல்லா நாடுகளிலும் விலை உயர்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவில் LPG சமையல்...
- தொல்லியல் ஆய்வறிஞர் வெ.நாராயணமூர்த்தி
திண்டுக்கல் - திருப்பூர் மாவட்ட எல்லையில் அமராவதி ஆற்றங்கரையில் உள்ளது கரியபிரான் கோயில்.
இக்கோயில் கொமரலிங்கத்தில் 800 ஆண்டுகளுக்கு முன் பெருமாளுக்காக வைணவக் கோயிலாக கொங்குச் சோழர்களால் கட்டப்பட்டது.
இக்கோயில் தற்போது...
ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்து எட்டாவது நாளைக் கடந்துள்ள நிலையில் உலகின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான BlackRock நிறுவனத்தின் பங்கு நியூயார்க் சந்தையில் 6.7 விழுக்காடு வீழ்ந்துள்ளது. அந்த நிறுவனத்தில்...
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் குழுமம்
ஈரான் மீதான போர் நீண்ட நாட்கள் நீடித்து ஒருவேளை கச்சா எண்ணெயும், எரிவாயுவும் தடைபட்டால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா...
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் குழுமம்
கடந்த அக்டோபர் மாதவாக்கில் இந்தியக் கடற்படை நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி "இந்தியப் பெருங்கடலின் பாதுகாவலன் நமது...
ஈரான் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடுத்திருக்கும் போர் குறித்து இரண்டுவித வேறுபட்ட கருத்துக்கள் அமெரிக்காவில் நிலவுகின்றன.
குடியரசுக் கட்சி (Republican) ஆதரவு செனட் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈரானுக்கு எதிராக டொனால்ட்...
ஈரானின் பிரபலமான போர்க்கப்பல் IRGS டேனா இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு பயிற்சிக்காக வந்திருந்தது. அது இந்தியாவிலிருந்து புறப்பட்டு பன்னட்டுக் கடலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது இலங்கை அருகே மூழ்கியது.
அந்தக் கப்பலிலிருந்து அதிகாலை அவலக்குரல் கேட்டதையடுத்து...
+ உமர் கயாம் உள்ளிட்ட உலகப் புகழ் பெற்ற கவிஞர்களைப் படைத்த நாடு ஈரான்
+ திரைப்படக் கலையில் அகாடமி, ஆஸ்கர் உள்ளிட்ட உலக அளவில் 300 விருதைகளைப் பெற்ற நாடு ஈரான் !
-வளர்மெய்யறிவான்...