Sunday, March 15, 2026

Creating liberating content

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா...

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும்...

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு...

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர்...

ஈரான் போர் : இந்தியாவில்...

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்,...
HomeTagsNarayanamoorthy

Tag: Narayanamoorthy

கொங்குச் சோழர்களின் 800 ஆண்டுகள் பழமையான...

- தொல்லியல் ஆய்வறிஞர் வெ.நாராயணமூர்த்தி திண்டுக்கல் - திருப்பூர் மாவட்ட...

“திரு(விந்)நங்கை” : திருப்பூர் அருகே கண்டறியப்பட்ட...

- நாராயணமூர்த்தி, தொல்லியல் ஆய்வாளர் நமது நண்பர் வளர்மெய்யறிவான் நிகழ்வு...

கொங்குச் சோழர்களின் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ; நில மீட்டெடுப்பு ஆவணம்

- தொல்லியல் ஆய்வறிஞர் வெ.நாராயணமூர்த்தி திண்டுக்கல் - திருப்பூர் மாவட்ட எல்லையில் அமராவதி ஆற்றங்கரையில் உள்ளது கரியபிரான் கோயில். இக்கோயில் கொமரலிங்கத்தில் 800 ஆண்டுகளுக்கு முன் பெருமாளுக்காக வைணவக் கோயிலாக கொங்குச் சோழர்களால் கட்டப்பட்டது. இக்கோயில் தற்போது புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில் கோயிலுக்குரிய ஒரு கல்வெட்டு புதிதாகக் கண்டறியப்பட்டது. இக்கோவிலில், 10 வரிகளில் உள்ள கல்வெட்டு ஒன்று மிகவும் சிதைந்து போய்த் துண்டுகளாக உள்ளன. கரியபிரான் கோயில் வடபகுதிக் கோட்டைச் சுவரில் ஆங்காங்கே இடம் மாற்றி மாற்றி 3 துண்டுகளாக வைக்கப்பட்டிருந்த இக் கல்வெட்டு தற்போது புதுப்பிப்பு பணிக்காக கீழே இறக்கி வைக்கப்பட்டுள்ளது. மிகவும் சிதைந்துள்ளதால் கல்வெட்டில் அரசன் உட்பட யாருடைய பெயரும் கிடைக்கவில்லை. கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இது கி.பி. 12 -- 13 ஆம் நூற்றாண்டு என கணிக்க முடிகிறது. இக் கோயில் தொடர்பான வேறு சில தரவுகளின் படி இம்மன்னர்...

கொங்குச் சோழர்களின் 800...

- தொல்லியல் ஆய்வறிஞர் வெ.நாராயணமூர்த்தி திண்டுக்கல் - திருப்பூர் மாவட்ட எல்லையில் அமராவதி ஆற்றங்கரையில் உள்ளது கரியபிரான் கோயில். இக்கோயில் கொமரலிங்கத்தில் 800 ஆண்டுகளுக்கு முன் பெருமாளுக்காக வைணவக் கோயிலாக கொங்குச் சோழர்களால் கட்டப்பட்டது. இக்கோயில் தற்போது...

“திரு(விந்)நங்கை” : திருப்பூர்...

- நாராயணமூர்த்தி, தொல்லியல் ஆய்வாளர் நமது நண்பர் வளர்மெய்யறிவான் நிகழ்வு தள்ளிப் போனதால் இந்த நாளை போன மாதம் மேற்கொண்டு முழுமை அடையாத நவகண்ட ஆய்வுக்குப் பயன்படுத்த முடிவு செய்து ஊடக நண்பர்கள் பாலாஜி,...

“சிகை கொற்றன் வ(ந்)து...

நாராயணமூர்த்தி, தொல்லியல் ஆய்வாளர் "சிகை கொற்றன்" தமிழ் மேல் வன்மத்தையும் வெறுப்பையும் வக்கிரத்தையும் கொட்டி, தமிழன் என்ற போர்வையில் பொதிந்து கொண்டு, சமஸ்கிருதத்தை தமது தாய்மொழியாக உணர்பவர்களுக்கு இந்தப் பதிவு எகிப்து பிரமிடுகளில் எட்டு முறை...
spot_img

Create a website from scratch

With Newspaper Theme you can drag and drop elements onto a page and customize them to perfection. Try it out today and create the perfect site to express yourself!