Sunday, March 15, 2026

Creating liberating content

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா...

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும்...

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு...

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர்...

கொங்குச் சோழர்களின் 800 ஆண்டுகள்...

- தொல்லியல் ஆய்வறிஞர் வெ.நாராயணமூர்த்தி திண்டுக்கல் - திருப்பூர் மாவட்ட எல்லையில் அமராவதி ஆற்றங்கரையில் உள்ளது கரியபிரான் கோயில். இக்கோயில்...
HomeIndiaஈரான் போர் :...

ஈரான் போர் : இந்தியாவில் LPG சமையல் எரிவாயுவுக்குக் கட்டுப்பாடு : பதுக்கல்களைத் தடுக்க அத்தியாவசியப் பொருள் சட்டம் அமல்.

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வாங்கும் எல்லா நாடுகளிலும் விலை உயர்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவில் LPG சமையல் எரிவாயுவுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தேவைகள், மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கே எரிவாயு உருளைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் வணிக ரீதியிலான தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தேவைகளுக்கும் 21 நாளைக்கு ஒருமுறை எரிவாயு உருளைக்குப் பதிவு செய்து வந்த நிலையில் 25 நாளைக்கு ஒருமுறை பதிவு செய்ய முடியும் என்று அரசு அறிவித்துள்ளது.

எரிவாயு மற்றும் எரிபொருள் பதுக்கல்கள் மற்றும் கள்ளச் சந்தை நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி எரிபொருளைப் பதுக்கி வைத்தால் தண்டம் மற்றும் தண்டனை அளிக்கப்படும் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரு மாதத்திற்கு 18 கோடி எரிவாயு உருளைகள் (LPG சிலிண்டர்), 900 கோடி லிட்டர் பெட்ரோல், 1200 கோடி லிட்டர் டீசல் தேவைப்படுகிறது.

  • Explore tags ⟶
  • iran
spot_img

Continue reading

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா போர் ; அதிர வைக்கும் மூல காரணம்

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய துளிதான். பள்ளிக்கூடத்தில் நமக்கு வரலாறு கற்பிக்கப்பட்டது, புவியியல் கற்பிக்கப்பட்டது. ஆனால், நவீன உலகத்தை உண்மையில் இயக்கும் அந்த ஒரு 'ரகசியம்' மட்டும் ஒருபோதும் சொல்லித்தரப்படவில்லை. நான் கீழே சொல்லப் போவதை நீங்கள் புரிந்துகொண்டால், இன்று தொலைக்காட்சியில் வரும் உலகச்...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும் கொண்டு வந்ததே திமுகதான் : நாடகமாடும் திருமுருகன் காந்தி !

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற இராஜகோபாலச்சரியார் அறிவித்தபோது, ஈ.வெ.இராமசாமி நினைத்திருந்தால் நண்பர் இராஜாஜியிடம் நட்பு ரீதியாகவே எடுத்துக்கூறி இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வைத்திருக்கலாம். ஆனால், அதுகுறித்து மூச்சே விடவில்லை பெரியார் இராமசாமி. மாறாக, அந்த அறிவிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்த அறிக்கை...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு ஒரு முரட்டு அதிபரால் அதன் மதிப்பை இழந்து நிற்கிறது : ராபர்ட் ரைக்

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர் ராபர்ட் ரைக் தெரிவித்துள்ளார். தி கார்டியன் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான இந்தப் போரில் இதுவரை சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடும் ராபர்ட் ரைக் இதில் பல பொதுமக்களும் குழந்தைகளும் உள்ளதாகத்...