HomeTagsKumariSunkenLand

Tag: kumariSunkenLand

தமிழர்கள் அபாய கட்டத்தில் இருக்கிறோம்; தொல்லியல்அதிகாரி...

குமரிக்கண்டம் கடலுக்குள் மூழ்கியதற்கான முகாந்திரம் இருக்கிறது. எனவே அகழாய்வு...

உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று குமரிக் கண்ட...

கோயமுத்தூரில் நடைபெற்ற ஆய்வுக் கருத்தரங்கில் வலியுறுத்தல் ! "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு...

தமிழர்கள் அபாய கட்டத்தில் இருக்கிறோம்; தொல்லியல்அதிகாரி மூர்த்தீஸ்வரி(ஓய்வு) எச்சரிக்கை

குமரிக்கண்டம் கடலுக்குள் மூழ்கியதற்கான முகாந்திரம் இருக்கிறது. எனவே அகழாய்வு செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக ஆய்வுக் கருத்தரங்கம் ஒன்றுக்கு தமிழ் ஊடகம், தமிழியல் நடுவம் மற்றும் கணபதி தமிழ்ச் சங்கம் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தது. கடந்த மார்ச் மாதம் 29 ம் தேதி கோயமுத்தூர் ஓட்டல் வின்டேஜ் கேசில் அரங்கத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கருத்தரங்கத்தில், இந்தியத் தொல்லியல் துறையில் (ASI) பணியாற்றி ஓய்வுபெற்ற முதன்மை அதிகாரி திருமதி. மூர்த்தீஸ்வரி ஆற்றிய உரையின் சாராம்சம். 1. தமிழகத் தொல்லியல் ஆய்வுகளின் நிலை:  "எங்களை (தமிழர்களை) தமிழ்நாட்டில் அதிக நாள் வேலை செய்ய விட்டதில்லை. நாங்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்படுவோம். அங்கிருந்து கொண்டுதான் தரவுகளைப் பகிர்ந்து கொள்வோம். தமிழகத்தின் சில செய்திகளைத் திரித்துச் சொல்கிற பொழுது, நாங்கள் அவர்களோடு சண்டை போடுவோம்." 2....

தமிழர்கள் அபாய கட்டத்தில்...

குமரிக்கண்டம் கடலுக்குள் மூழ்கியதற்கான முகாந்திரம் இருக்கிறது. எனவே அகழாய்வு செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக ஆய்வுக் கருத்தரங்கம் ஒன்றுக்கு தமிழ் ஊடகம், தமிழியல் நடுவம்...

உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று...

கோயமுத்தூரில் நடைபெற்ற ஆய்வுக் கருத்தரங்கில் வலியுறுத்தல் ! "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்'' என்பது தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ் கூறும் நல்லுலகு. இதில் வடவேங்கடம் என்பது இமயமலையைக் குறிக்கிறது. தென்குமரி என்பது இப்போதைய கன்னியாகுமரியைக் குறிப்பதல்ல. மாறாக,...
spot_img

Create a website from scratch

With Newspaper Theme you can drag and drop elements onto a page and customize them to perfection. Try it out today and create the perfect site to express yourself!