HomeIndiaஈரான் போரின் 27...

ஈரான் போரின் 27 வது நாள் ! என்ன நடக்கிறது ?!

ஈரானுக்கு எதிரான அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப்படையின் போர் 27 வது நாளாக நீடிக்கிறது.

இந்த மாதத் தொடக்கத்தில் புனித ரமலான் மாதம் தொடங்கிய நாளில் ஈரான் மீது முதலில் தாக்குதலை நடத்தியது அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப் படை.

இதையடுத்து சவுதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களின் மீதும் இஸ்ரேல் மீதும் பதில் தாக்குதல் நடத்தியது ஈரான்.

இது தனிப்பட்ட முறையில் அமெரிக்காவுக்கு இழப்பையும் உள்நாட்டிலேயே கடும் அதிருப்தியையும் உண்டாக்கியுள்ளது.

இஸ்ரேல் நாட்டுக்காக அமெரிக்கா இழப்பதைப் பெரும்பாலான அமெரிக்கர்கள் விரும்பிவில்லை.

இதனால் ஈரானைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது அமெரிக்கா

அதை நிரகாரித்த ஈரான் சில அடிப்படை நிபந்தனைகளை முன்வைத்தது. 1 ஹோர்ர்முஸ் நீரிணையின் அதிகாரம் ஈரான் வசமே இருக்க வேண்டும் என்பதை உலக நாடுகள் ஒப்புக்கொள்ள வேண்டும். 2. போர் தொடுத்த அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு இழப்பீடு தரவேண்டும். 3. ஈரானின் உரிமைகளை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். 4. ஈரான் மீது எதிர்காலத்தில் எந்தவித தாக்குதலும் நடத்தப்படாது என்று உலக நாடுகள் உறுதியளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துத் தொடர்ந்து போராடி வருகிறது.

இருதரப்புக்கும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் கச்சா எண்ணைக்கான பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு அதிகரித்து உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

  • Explore tags ⟶
  • iran
spot_img

Continue reading

எம்.ஜி.ஆரின் கால் தூசிக்கு ஈடாவாரா நடிகர் விஜய் ?! நடிகர் விஜயின் பொய் – போலி – புரட்டு – உருட்டு அரசியல் !

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் நடிகர் விஜயை வெறும் நடிகராகத் திரைப்படங்களில் மட்டுமே பார்த்து வந்த போது அவர் குறித்து எவருக்கும் எந்த மதிப்பீட்டுக் குறைபாடுகளும் இருந்தது இல்லை. காரணம் அது யாருக்கும் தேவைப்படவில்லை, அவரது நடிப்பை மட்டுமே பணம் கொடுத்துப் பார்க்கிறோம். அதற்கும் மேல், அவரது தனிப்பட்ட எது குறித்தும் எவருக்கும் எந்தக் கவலையும்...

ஆட்சி மாற்றம் உறுதி ! 150 இடங்களில் அதிமுக வெற்றி ! 2 இடங்களில் நாம் தமிழர் வெற்றி ; 3 தொகுதிகளில் தவெக வெற்றி ! தமிழ் ஊடகம் வெளியிட்ட தேர்தல்...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 குறித்த பல கருத்துக்கணிப்புகள் ஒருபக்கச் சார்பாகவும், பெரும்பாலும் ஆளும் திமுகவுக்கே ஆதரவாகவும் ஒருபக்கச் சார்பாகவும் இருப்பதும், விஜயின் தவெக குறித்து மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளும், விளம்பரங்களும் வெளிவந்த நிலையிலும், படிப்படியாக ஒரு விழுக்காட்டில் இருந்து 8.2 விழுக்காட்டுக்கு உயர்ந்துள்ள நாம் தமிழர் கட்சி 3 விழுக்காட்டுக்குக் குறையும் என்கிற...

தமக்கு அடையாளம் தந்த அதிமுகவை அழிக்கத் துடிக்கும் சசிகலா! தேவேந்திர குல வேளாளருக்கு துரோகம் செய்த டாக்டர்.கிருஷ்ணசாமி!!

--நாச்சி.செல்வராஜ், பத்திரிகை ஊடகவியலாளர் அரசியலில் வாழ்ந்தவர்களை விட வீழ்ந்தவர்களே அதிகம் என்ற நிலை மாறி இன்று வாழும் காலத்திலேயே அரசியல் அநாதைகளான கதைக் களத்தை இந்தக் கட்டுரை விளக்குகிறது.. சின்னம்மா என்று அதிமுகவினரால் ஒரு காலத்தில் அன்போடு அழைக்கப்பட்ட திருமதி. சசிகலா, மற்றும் தென் தமிழகத்தின் அரசியல் அடையாளம் டாக்டர் கிருஷ்ணசாமி. இவர்களின் அரசியல் வாழ்க்கை...