எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த பின்பற்றாளர்கள் உருவானார்கள். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களின்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திராவிடப் பெயர் கொண்ட கட்சிகளின் கூட்டணி இல்லாது தனித்து தமெக்கென்று ஒரு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. பாமக, தமாகா, அமமுக மற்றும் சிறிய சில கட்சிகளை மட்டும் கூட்டணி சேர்த்து 23 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 11.1 விழுக்காடு வாக்குகள் பெற்றது. தாமரை சின்னத்தில் 19 தொகுதிகளிலும், நான்கு தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு என்றும் ஒதுக்கப்பட்ட சின்னங்களிலும் போட்டியிட்டது பாஜக கூட்டணி. அண்ணாமலைக்கென்று சேர்ந்த இளையோர் கூட்டம், ஆதரவாளர்கள் செல்வாக்கால் கடந்த...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி !...

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik Tok) பக்கத்தில் அவர் அந்தத் திருவிழாவில் பாடிய நான்கு பாடல்களை சிறு சிறு துண்டுகளாகக் கத்தரித்துத் தடை செய்யப்பட விடுதலைப் போராளிகளுக்கு ஆதரவு தருவது போலவும் புகழ்வதுபோலவும் பதிவிட்டதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும், அது பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரானதாகவும் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. சங்கீத்சன் நீதிமன்றத்தில் நேர் நிற்க வைக்கப்பட்டு வரும் 17 ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இளம் பாடகர் ஒருவர் அதிலும் TikTok சமூக ஊடகத்தில் பாடல்களைப் பதிவு செய்ததற்குப் பயங்கரவாதத் தடைச்சட்டம் பாய்ச்சப்பட்டிருப்பது உலகெங்கிலும் வாழும் தமிழர்கள்...

Donate Us

ACCOUNT NAME : TAMIL OODAGAM
CURRENT ACCOUNT NUMBER :120036757925
BANK: CANARA BANK (COIMBATORE - EDAYARPALAYAM BRANCH)
IFSC CODE : CNRB0005634
SWIFT CODE : CNRBINBBXXX

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி...

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்”...

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik...

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி...

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்”...

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik...

Worldwide news every day

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி...

நான் அணியும் கருப்பு நிறக் “கோட்” – என்ன அர்த்தம் தெரியுமா ?! விஜய் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இதுதான் !

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள். இதில் நாம் தமிழர் கட்சியினர் வண்ண உடைகள் அதிலும் பேன்ட் - சட்டை அணியும் வழக்கத்திற்கு மாறினார்கள். விஜய் மட்டும்...

நாம் தமிழர் கட்சிப் பெயரை சீமானுக்குக் குருமூர்த்தி வாங்கிக் கொடுத்தாரா ?! 2010 ல் குருமூர்த்தி எங்கே இருந்தார் ?

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் தமிழ்த் தேசியம் என்பது ஏதோ இலங்கைத் தீவின் வடக்கில் தமிழர்களின் பூர்வகுடி நிலத்தில் வாழும் 20 - 30 லட்சம் தமிழர்களுக்கான தேசிய முழக்கம் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் வாழும்...

Read more

Get involved

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி...

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik...

நான் அணியும் கருப்பு நிறக் “கோட்” – என்ன அர்த்தம் தெரியுமா ?! விஜய் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இதுதான் !

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள். இதில் நாம் தமிழர் கட்சியினர் வண்ண உடைகள் அதிலும் பேன்ட் - சட்டை அணியும் வழக்கத்திற்கு மாறினார்கள். விஜய் மட்டும் வெள்ளை சட்டை - கருப்பு மேல் சட்டை (கோட்) அணியும் வழக்கத்தைத் தொடங்கினார். அதற்கு அவர் நான் Black and White...

நாம் தமிழர் கட்சிப் பெயரை சீமானுக்குக் குருமூர்த்தி வாங்கிக் கொடுத்தாரா ?! 2010 ல் குருமூர்த்தி எங்கே இருந்தார் ?

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் தமிழ்த் தேசியம் என்பது ஏதோ இலங்கைத் தீவின் வடக்கில் தமிழர்களின் பூர்வகுடி நிலத்தில் வாழும் 20 - 30 லட்சம் தமிழர்களுக்கான தேசிய முழக்கம் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் வாழும் 6 கோடித் தமிழர்களுக்கான முழக்கம் மட்டுமல்ல. அது உலகெங்கிலும் வாழும் 15 கோடித் தமிழர்களுக்கான, இனி வரும்காலத்தில் வரும் தலைமுறைகளுக்கான...
spot_img

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik...

நான் அணியும் கருப்பு நிறக் “கோட்” – என்ன அர்த்தம் தெரியுமா ?! விஜய் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இதுதான் !

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள். இதில் நாம் தமிழர் கட்சியினர் வண்ண உடைகள் அதிலும் பேன்ட் - சட்டை அணியும் வழக்கத்திற்கு மாறினார்கள். விஜய் மட்டும் வெள்ளை சட்டை - கருப்பு மேல் சட்டை (கோட்) அணியும் வழக்கத்தைத் தொடங்கினார். அதற்கு அவர் நான் Black and White...

நாம் தமிழர் கட்சிப் பெயரை சீமானுக்குக் குருமூர்த்தி வாங்கிக் கொடுத்தாரா ?! 2010 ல் குருமூர்த்தி எங்கே இருந்தார் ?

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் தமிழ்த் தேசியம் என்பது ஏதோ இலங்கைத் தீவின் வடக்கில் தமிழர்களின் பூர்வகுடி நிலத்தில் வாழும் 20 - 30 லட்சம் தமிழர்களுக்கான தேசிய முழக்கம் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் வாழும் 6 கோடித் தமிழர்களுக்கான முழக்கம் மட்டுமல்ல. அது உலகெங்கிலும் வாழும் 15 கோடித் தமிழர்களுக்கான, இனி வரும்காலத்தில் வரும் தலைமுறைகளுக்கான...

சுபா.முத்துக்குமாரைத் தெருவில் இழுத்து விட்ட எச்சில் எழுத்தாளர் முகிந்தன் துரைராஜசிங்கம் !

வதந்திகளைப் பரப்ப மெனக்கெட்டு வெளிநாட்டில் படிக்கும் கிருஷ்ணா முத்துக்குமரப்பன் !! -வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் கடந்த சில நாட்களாக சுபா. முத்துக்குமார் குறித்த உண்மை நிலவரம் என்னவென்று அறியாத, தமிழ்நாட்டில் கால் வைத்திராத, தமிழ்நாடு அரசியல் குறித்து எந்த அடிப்படை அறிவுமற்ற லண்டனின் ஏதோ ஒரு கல்வி நிறுவனத்தில் படித்ததாக ஒரு முகநூல் ID யில்...

“Cool Down, Chief Minister Vijay! Attention…An ‘Authoritarian’ Mindset is Beginning to Sprout !!”

— Valarmeyyarivaan (@) Visuva Viswanath Actor Vijay has achieved his goal of becoming Chief Minister. Congratulations on that. As the saying goes, “You become what you think,” Vijay and his fans have evolved into a political party and attained governing power...

Cool Down முதலமைச்சர் விஜய் அவர்களே !கவனம்….முளைவிடுகிறது “சர்வாதிகாரச்” சிந்தனை !!

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் நடிகர் விஜய் தமது இலக்கான முதலமைச்சர் பதவியை அடைந்து விட்டார். அதற்குப் பாராட்டுகள். எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பதைப் போல விஜயும் அவரது ரசிகர்களும் அரசியல் கட்சியாக உருவெடுத்து ஆட்சி அதிகாரத்தையும் பெற்றிருக்கிறீர்கள்…மகிழ்ச்சி. ஆனால் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வரையில் அது கண்ணாடி வீட்டுக்கு வெளியே நிற்பது. அதில் சற்று வரம்புக்கு...

கி.பி.18 ஆம் நூற்றாண்டு வாள்; பழனி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

கி.பி.18 ஆம் நூற்றாண்டு வாள்; பழனி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு பழனியை அடுத்த பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் முருகவேல். இவர் தமது முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த பழைய வாள் ஒன்றைப் பழனி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். இந்த வாளை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் திருமதி சசிகலா ஆகியோர் கூறியதாவது : "இந்த வாள் இரும்பினால்...

லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குநராக அருண் நியமனம் ! எழுந்துள்ள விமர்சனங்களும் – அறம் சார்ந்த கேள்விகளும் !

தமிழ் ஊடகம் சிறப்புச் செய்தியாளர்கள் குழு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குனராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் சமூக ஊடகங்கள் மட்டுமல்லாது பத்திரிகை ஊடகத்துறையினர் மத்தியிலும் பெரும் விவாதப் பொருள் ஆகியிருக்கிறது. காரணம், அருண் ஐபிஎஸ் அடிப்படையிலேயே மிக வீரியமாக, சுதந்திரமாக திமுக ஆட்சியில் செயல்பட்டவர். திமுக...

வேளாண் மக்களின் வாழ்வில் இடி இறக்கிய 5700 ஏக்கர் பரந்தூர் வானூர்தி நிலையத் திட்டம்! நிறுத்திவைத்தது விஜய் அரசு !? சீமானின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி !

சென்னைக்கு அருகே வேளாண் நிலம், ஏரி, கிணறு உள்ள 5700 ஏக்கர் நிலப்பரப்பைக் கையகப்படுத்தி வானூர்தி நிலையம் ஒன்றை அமைக்க அதானி நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஏற்கனவே மீனம்பாக்கத்தில் வானூர்தி நிலையம் இருந்தும் அங்கு போதுமான வானூர்திகள் இல்லாத நிலையில் எதற்காக மற்றுமொரு வானூர்தி நிலையம், அதிலும் வேளாண் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துக் கட்டப்படவேண்டும் என்று நாம்...
spot_img

எட்டு விழுக்காடு வாக்குகளுடன் புதுக்கட்சி ! களமிறங்கிய அண்ணாமலை !!

பாஜகவின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிப் புதுக் கட்சி தொடங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஐபிஎஸ் கல்வி பயின்று பிறகு கர்நாடாவில் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலை அப்பணியிலிருந்து விலகி தமிழ்நாடு அரசியலில் களமிறங்கினார். பாஜகவில் இணைந்த அவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கென்று தனித்த...

பாட்டுப் பாடுவது பயங்கரவாதமா ?! ; இலங்கையில் அதிர்ச்சி ! இளம் தமிழ் “ராப்” பாடகர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது !

இலங்கை கிளிநொச்சியில் உள்ள உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவர் ஹிப்ஹாப் சங்கீ என்கிற பெயரில் "ராப் வடிவப்" பாடல்களால் பிரபலம் அடைந்தவர். கடந்த 31 ம் தேதி நாவட்குளி எனும் இடத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடியுள்ளார். அதன் பிறகு, தமது டிக் டொக் (Tik...